Download Now Banner

This browser does not support the video element.

மயிலாடுதுறை: மேலப்பாதி கிராமத்தில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது

Mayiladuthurai, Nagapattinam | Aug 21, 2025
செம்பனார்கோயில் அடுத்த மேலப்பாதி கிராமத்தைச் சார்ந்தவர் சிவக்குமார். விவசாயக் கூலி தொழிலாளி ஆன இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக முதல் மனைவியின் மூன்றாவது மகன் அபினேஷ் என்பவர் இன்று, தனது தந்தையான சிவகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்தார். தொடர்ந்து உயிரிழந்த சிவகுமார் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் துறையாத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்க
Read More News
T & CPrivacy PolicyContact Us