Download Now Banner

This browser does not support the video element.

நல்லம்பள்ளி: ஜெட்டி‌அள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Nallampalli, Dharmapuri | Sep 19, 2025
தருமபுரி மாவட்டம் ஜெட்டிஅள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் பணியாளர்கள் தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில்   எடுத்துக் கொண்டனர்.  இது அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்காக, சுத்தமே சுகாதாரம்
Read More News
T & CPrivacy PolicyContact Us