Download Now Banner

This browser does not support the video element.

ஸ்ரீபெரும்புதூர்: ஆரனேரி கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நடவடிக்கை

Sriperumbudur, Kancheepuram | Sep 25, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரனேரி கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் ஒருவர் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது இதன் எடுத்து அவரை கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு
Read More News
T & CPrivacy PolicyContact Us