Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபி-யின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு ரசிகர்கள் மரியாதை

Thiruvallur, Thiruvallur | Sep 25, 2025
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. எஸ்பிபியின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது, மணிமண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அவர் நினைவிடத்திற்கு ரசிகர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பண்ணை வீட்டின் வெளியே வைத்திருந்த அவர் உருவப் படத்திற்கு மலர் தூவி ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us