செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன, இந்த சாலையில் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள மைய தடுப்பில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, சாலை சந்திப்பு அருகில் உள்ள கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது,