கோவை ஆவாரம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அன்னூர் வழியாக வந்த நபர் கரியாம்பாளையம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்டார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வந்தபோது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்