தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செய்யது இப்ராஹீம் ஷா என்பவர் போக்சோ வழக்கின் எதிரி ஆவார் இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று இரவு 7 மணி அளவில் அடைக்கப்பட்டார்