Download Now Banner

This browser does not support the video element.

குன்றத்தூர்: ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் செல்போன் திரட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது ஒரகடம் போலீசார் நடவடிக்கை

Kundrathur, Kancheepuram | Aug 27, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வருடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செல்போன் திருட்டு நடைபெறுவதாக மேனேஜர் புகார் அளித்ததின் பேரில் ஒரகடம் போலீசார் சோதனை செய்ததில் ஐந்து பேர் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு
Read More News
T & CPrivacy PolicyContact Us