Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: சுங்க கட்டண உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புவோம் பெரம்பலூர் தனியார் ஹோட்டலில் விசிக தொல் திருமாவளவன் பேட்டி

Perambalur, Perambalur | Sep 1, 2025
தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார், அதோடு மட்டுமின்றி வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இது குறித்து இந்தியா கூட்டணி எம்பிகள் உடன் சேர்ந்து பிரச்சினையை எழுப்புவோம் எனவும் அவர் தெரிவித்தார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us