Download Now Banner

This browser does not support the video element.

ஆலங்குடி: வாண்டாகோட்டையில் புதிய பேருந்து நிழற்குடை அமைத்து பேருந்துகள் நிற்க வழிவகை செய்ய கிராம மக்கள் கோரிக்கை

Alangudi, Pudukkottai | Sep 7, 2025
புதுக்கோட்டை மாவட்டம் வாண்டாகோட்டை கிராமத்தில் சிதிலமடைந்த பேருந்து நிறுத்தத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்க வாண்டா கோட்டை கிராமத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us