Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: குல்லூர்சந்தை பாலைவனத்தம் சாலையில் வாய்க்கால் அருகே வாலிபர் வெட்டிக்கொலை உடலை கைப்பற்றி சூலக்கரை போலீசார் விசாரணை

Virudhunagar, Virudhunagar | Sep 7, 2025
விருதுநகர் குல்லூர்சந்தையில் இருந்து பாலவனத்தம் செல்லும் சாலையில் வாய்க்கால் அருகே ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடப்பதாக ‌ சூலக்கரை போலீசாருக்கு வந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்று தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us