Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: கலெக்டர் அம்மா எங்க கோரிக்கையே நிறைவேத்துங்க ... 50 வருஷமா குடியிருந்து வருகிறோம்: கொக்கேரி பகுதி மக்கள் கொடுத்த மனு

Thanjavur, Thanjavur | Sep 1, 2025
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடபாதி ஊராட்சி கொப்பேரி கிராமத்தினர் தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் கொடுத்த மனுவில் கிழக்குப் பகுதி மற்றும் புத்தூர் வாய்க்கால் மேற்கு கரை பகுதிகளில் வசித்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் எங்களுக்கு நிரந்தர வீடு கட்டிக் கொள்ள அரசால் சொந்தமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us