Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: தன்னை காப்பாற்றி கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்- பீம நகரில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 26, 2025
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விரிவுப்படுத்தப்பட்டது. திருச்சி மேலப்புதூரில் உள்ள ஃபிலோமினாஸ் பள்ளியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அந்த திட்டத்தை தொடக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us