Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

Dindigul West, Dindigul | Aug 22, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 60 மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us