அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் இன்று காலை வரை ஜெயங்கொண்டத்தில் 65 மில்லிமீட்டரும், செந்துறையில் 65 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 130 மில்லிமீட்டர் எனவும், சராசரி மழையளவு 16.25 மில்லிமீட்டர் மழைபதிவு.