செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், இலத்தூர் ஒன்றியம், பவுஞ்சூர் ஊராட்சியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் சினேகா, வழங்கினார்,இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு, துணை இயக்குனர் பானுமதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்,