Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: தானகவுண்டபுதூரில் குடும்பத்தோடு திருப்பதி சென்று தரிசனம் செய்துவிட்டு, வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Tiruvannamalai, Tiruvannamalai | Aug 30, 2025
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தானகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த சிவனேசன் தனது மகளுக்குத் திருப்பதி கோவிலில் திருமணம் நடத்தத் திட்டமிட்டு, அதற்காகக் குடும்பத்துடன் சென்று திருமணத்தை முடித்துள்ளார். அவர்கள் வீடு திரும்பியபோது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ​குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந
Read More News
T & CPrivacy PolicyContact Us