புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் பிரசாந்த் இவர் வீட்டின் அருகே விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் அருகில் இருந்த வாயில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக முழுங்கியதாக கூறப்படுகிறது இதனால் மயங்கிய பிரசாந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.