Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: கரைப்புதூரில் சாலையை கடந்த சிறுமிக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்,அப்படியே ஏற்றி சென்ற லாரியின் CCTV வெளியாகி பரபரப்பு

Palladam, Tiruppur | Aug 25, 2025
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரத் என்பவரது மகள் கியூ (6) சாலையை கடக்கும் போது டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார். இது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்திற்கு காரணமான லாரியை சிறை பிடித்து வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடம் போலீசார் விசாரணை.
Read More News
T & CPrivacy PolicyContact Us