Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: குன்றத்தூர் பகுதியில் அம்பேத்கரின் வெண்கல சிலை அமைக்க கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்தனர்

Kancheepuram, Kancheepuram | Sep 1, 2025
அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், குன்றத்தூர் ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம், இந்திய கம்யூனிஸ்ட், தந்தை பெரியார் திராவிட கழகம், பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் காஞ்சிபுரம் வந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலை சிமெண்டால் அமைந்துள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us