நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் குப்பை பிரச்சனை தொடர்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் அதனை சுட்டிக்காட்டி அதற்கு தீர்வு காணாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து கோசமிட்டனர்