Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: "பாம்புகள் இரண்டு பின்னி பிணைந்து நடனம்" செஞ்சேரியில் பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை

Perambalur, Perambalur | Aug 31, 2025
பெரம்பலூர் அருகே செஞ்சியில் 10 அடி நீளம் கொண்ட இரண்டு சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடணமாடியாது, பாம்புகள் நடனமாடிய தகவல் தெரிந்தவுடன் சுற்றி உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் பாம்பு நடனத்தை வேடிக்கை பார்த்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us