Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: தென்னை மரங்களில் பதநீர் இறக்க அனுமதி வேண்டும், ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை

Tirupathur, Tirupathur | Aug 28, 2025
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை குறித்து பேசினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us