Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி பாதுகாப்பு உரிமைகளுக்கான 6வது மாநாடு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

Harur, Dharmapuri | Aug 30, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு உரிமைகளின் சங்கத்தின் சார்பாக ஆறாவது மாநாடு அரூர் தனியார் திருமண மண்டபத்தில் வட்டத் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது , இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பலர் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us