Download Now Banner

This browser does not support the video element.

நிலக்கோட்டை: 45 ஆண்டுகளுக்கு பிறகு பட்டிவீரன்பட்டியில் பள்ளியில் சந்தித்து கொண்ட முன்னாள் மாணவிகள்

Nilakkottai, Dindigul | Aug 31, 2025
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1979 - 1980 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. மொத்தம் 55 மாணவிகள் வகுப்பில் படித்து முடித்து சென்ற நிலையில் அதில் 35 மாணவிகள் 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சந்தித்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us