Download Now Banner

This browser does not support the video element.

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீரசோழன் ஆறு மற்றும் தரங்கம்பாடி கடலில் கரைக்கப்பட்டது

Mayiladuthurai, Nagapattinam | Aug 27, 2025
தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர்,உத்திரங்குடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்து வழிபட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது சங்கரன்பந்தல் கடைவீதியில் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மேள வாத்தியங்கள் முழங்க இளைஞர்கள் ஆரவாரத்துடன் சென்று வீரசோழன் ஆற்றில் கரைத்தன
Read More News
T & CPrivacy PolicyContact Us