Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: பாப்பநல்லூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆட்சியர் ஆய்வு

Maduranthakam, Chengalpattu | Aug 23, 2025
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம், பாப்பநல்லூரில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us