Download Now Banner

This browser does not support the video element.

கள்ளக்குறிச்சி: தச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு திட்டம் - முன்னாள் டி.ஜி.பி பங்கேற்பு

Kallakkurichi, Kallakurichi | Sep 3, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கணவர் திட்டம் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை கூறி சிறப்பு உரையாற்றினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us