Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: பாட்டிமா மூன்று கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கியா அப்படின்னா உனக்கு 40000 ஆசை வார்த்தை கூறி நகையை ஆட்டைய போட்ட கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த பெண் கைது

Tirupathur, Tirupathur | Sep 11, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிக்கல் நாத்தம் பகுதியைச் சார்ந்த சரோஜா என்பவரிடம் கொரோனா காலகட்டத்தில் மூன்று தடுப்பூசிகளை போட்டிருந்தால் 40 ஆயிரம் வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி ஒன்னேகால் சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரை திருப்பத்தூர் நகர போலீசார் கைது செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us