Download Now Banner

This browser does not support the video element.

கொடைக்கானல்: கொடைக்கானலில் அதிகரிக்கும் நாய்க்கடி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணியை நாய் கடித்ததால் பரபரப்பு

Kodaikanal, Dindigul | Sep 30, 2025
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி கங்காதரன்(69) என்பவர் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்ததில் பலத்த காயம் அடைந்த கங்காதரன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி கடந்த 5 நாட்களில் 8-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்துள்ளன
Read More News
T & CPrivacy PolicyContact Us