Download Now Banner

This browser does not support the video element.

ஆலந்தூர்: நாய் கடித்து உயிரிழந்தால் உயிரிழப்பாக தெரியவில்லையா - விமான நிலையத்தில் கொந்தளித்த வானதி சீனிவாசன்

Alandur, Chennai | Sep 2, 2025
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது நாய் கடித்து உயிரிழந்தால் உயிரிழப்பாக தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us