Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: மாங்கரை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார்

Dindigul West, Dindigul | Sep 12, 2025
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மாங்கரை ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டியில் ரூ.9.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us