Download Now Banner

This browser does not support the video element.

அன்னூர்: அன்னூர் காவல்துறையினர் 40 குற்றம் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Annur, Coimbatore | Sep 7, 2025
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரது வீட்டில் தங்க நகை திருடப்பட்டது அது குறித்து புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசார் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பவரை கைது செய்தனர் அவர் மீது ஏற்கனவே 40 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us