Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: தமிழக கால்பந்து அணியினர் கேரளா சீனியர் பிரிவு போட்டிக்கு செல்வதற்காக ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Dindigul West, Dindigul | Sep 8, 2025
தகவலின் படி 30 ஆவது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் தமிழக அணிக்கான போட்டித் தேர்வில் 36 வீராங்கனைகள் தேர்வு செய்து பயிற்சி முகாம் நடத்தி அதில் 20 வீராங்கனைகள் பாலக்காட்டில் நடைபெறுகின்ற தேசிய கால்பந்து போட்டியில் பங்கு பெற ரயில் நிலையத்திலிருந்து செல்ல இருக்கிறார்கள் அவர்களை பாராட்டி வழியனுப்பும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us