Download Now Banner

This browser does not support the video element.

தென்காசி: மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய நபருக்கு பத்தாண்டு சிறை நீதிமன்றம் தீர்ப்பு

Tenkasi, Tenkasi | Aug 13, 2025
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மனைவியின் தங்கையுடன் தகாத உடல் உறவு கொண்டு கர்ப்பம் ஆக்கிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us