Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி கிழக்கு: TET தேர்வு விவகாரம் - தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது -கேகே நகரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

Tiruchirappalli East, Tiruchirappalli | Sep 2, 2025
தமிழக முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி கே. கே. நகரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us