Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: ஜெயபுரம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம், டிராக்டர் பறிமுதல்

Tirupathur, Tirupathur | Aug 25, 2025
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஜெயபுரம் பகுதியில் அனுமதியின்றி விவசாய நிலத்தில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக இன்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சியாமளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியா உத்தரவின் பேரில் கந்திலி போலிசார் ஜெயபுரம் பகுதியில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டதாக ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டரை போலிசார் பறிமுதல் செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us