Download Now Banner

This browser does not support the video element.

குமாரபாளையம்: தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியை ஆசிரியை அடித்ததாக கூறி பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டன

Kumarapalayam, Namakkal | Sep 9, 2025
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள ஜீவா செட் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி பெல்ட் போடாமல் பள்ளிக்கு வந்த நிலையில் அம்மாணவியை ஆசிரியை அடித்ததாக கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டன
Read More News
T & CPrivacy PolicyContact Us