Install App
salemtsnataraj
This browser does not support the video element.
எடப்பாடி: ஜலகண்டாபுரம் சாலையில் தெரு நாய் கடித்து போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி
Edappadi, Salem | Sep 13, 2025
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஜலகண்டாபுரம் சாலையில் தெரு நாய் அடுத்தடுத்து கடித்ததில் போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!