Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: 'அரசு வேலை வாழ்க்கையில் செட்டில்' என ஆசை வார்த்தை கூறி சத்துவாச்சாரியில் 44 பேரிடம் ரூ3 கோடி சுருட்டிய கில்லாடி தம்பதி

Vellore, Vellore | Sep 1, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 44 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாயை சுருட்டிய தம்பதியினரை வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us