Download Now Banner

This browser does not support the video element.

திருவெண்ணைநல்லூர்: பெரியசெவலை அரசு பள்ளி எதிரில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து இரண்டு வாலிபர்கள் பலி

Thiruvennainallur, Viluppuram | Aug 28, 2025
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கம் விநாயகர் கோவிலைச் சார்ந்த. வினோத்குமார் 27 வயது தனது இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் அருகே உள்ள விரட்டகரம் கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை மகன் சரவணன் 18 வயது இருவரும் திருக்கோவிலூரில் இருந்து மடப்பட்டு மார்க்கமாக வந்து கொண்டிருந்தனர் அப்போது பெரியசெவலை அரசு பள்ளி எதிரில் வரும்போது ரோட்டி
Read More News
T & CPrivacy PolicyContact Us