Download Now Banner

This browser does not support the video element.

உத்தமபாளையம்: தேவாரம் அருகே மேட்டு பட்டியில் 3 மாதமாக தண்ணீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்-1 மணி நேர ம் போக்குவரத்து பாதிப்பு

Uthamapalayam, Theni | Aug 23, 2025
தேனி மாவட்டம் தேவாரம் அருகே மேட்டுப்பட்டியில் 3 மாதமாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் கோம்பை தேவாரம் நெடுஞ்சாலையில் திடீரென காளி கொடுமையுடன் மறியலில் ஈடுபட்டனர் ஊராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us