Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: விஷ்ணு காஞ்சி போலீசுக்கு கிடைத்த கஞ்சா விற்பனை தகவல், அதிரடி வேட்டையில் மெட்டைகுளம் பகுதியில் இருவர் கைது

Kancheepuram, Kancheepuram | Aug 23, 2025
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மெட்டைகுளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது எதனை அடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதனை அடுத்து அவர்களை விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்தனர் இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு
Read More News
T & CPrivacy PolicyContact Us