சிவகங்கை சாமியார் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா(60) இவர் மர்ம நபர்களால் கருப்பையா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சாமியார் பட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதான இளையராஜா 34 வயதான மகாராஜா ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.