தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் நெடுவயல் சுரண்டை சிவகுருநாதபுரம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மத்திய அரசின் சி எஸ் ஐ ஆர் என்கின்ற கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு நவீன காலத்தில் முக்கிய பங்காற்றி வரும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி ஒப்பானது வியாழக்கிழமை நடைபெற்றது