சேலம் மாவட்டம் ஆத்தூர் அதை சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமந்துறை சிறுவாச்சூர் தலைவாசல் தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி பூக்களை சாகுபடி செய்துள்ளனர் நாளை ஆயுத பூஜை நாளை மறுநாள் விஜய் டி எஸ் பி பண்டிகை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்து உள்ளதால் விற்பனையும் அதிகரித்துள்ளது தற்போது பூக்களின் வரத்து அதிகரித்து இருந்த போதிலும் ஒரு கிலோ சாமந்திப்பூ 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது விவசாயிக