Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம்... ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி வழக்கில் ரெண்டு பேரை தட்டி தூக்கிய போலீசார்

Kumbakonam, Thanjavur | Sep 10, 2025
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்யும் முயற்சியும் நடந்தது. இதில் தொடர்புடைய மருதுபாண்டி, மகேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று இரவு பாபநாசம் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us