Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 30% உயர்வு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தர் கள் ‌ பதிவு துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Virudhunagar, Virudhunagar | Sep 25, 2025
விருதுநகர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உரிய அரசு ஆணையின்றி நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 30 சதவீதம் உயர்த்தப்பட்டதாக ‌ பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து ‌பத்திர எழுத்தர்கள் ‌வழிகாட்டு மதிப்பு உயர்ந்ததற்கான அரசாணை ஏதும் உள்ளதா என கேட்டு அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us