பெரம்பலூரில் சிவன் கோவில் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலையில் குழந்தைகளை அழைக்க சென்று ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டிய வழக்கில் கவுல் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (22),சுரேஷ் (22) ஆகிய இரண்டு வாலிபர்களை பெரம்பலூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்