Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சட்டசபை உறுதிமொழி குழுமியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்

Agastheeswaram, Kanniyakumari | Sep 11, 2025
நாகர்கோவில் இந்து சட்டசபை உறுதிமொழி குழுவினர் வருகை தந்தனர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்களிடம் குமரி மாவட்ட விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களில் முடிக்கப்படாமல் இருந்த மனுக்கள் குறித்தும் அவர்கள் குழுவினரிடம் தெரிவித்தனர் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us